ராமநாதபுரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையில் காளிகாதேவி ஊருணி பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் 50 ஆண்டுகள் பழமையான ஆல மரம் சாய்ந்து 2 தச்சு பட்டறைகள், 5 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
விடுமுறை ...
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பெரிய கடை வீதியில் ஜவுளிக்கடை ஒன்றின் வாசலில் நின்றிருந்த சிறுமியின் காலை நாய் கடித்து இழுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கீழே கிடந்த ஏதோ ஒரு பொருள...
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே அரசு வழங்கும் விதவைகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பித்தவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கிராம நிர்வாக அலுவலர் மீது இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்ட...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 4 நாட்டுப்படகுடன், கைது செய்யப்பட்ட 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாம்ப...
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கையை சேர்ந்த இரண்டு பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
பொருளாதார நெருக...
சர்வதேச யோகா தினத்தையொட்டி இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனையில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சீவ் தத் கலந்துக்கொண்டார்.
இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லை...
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கையை சேர்ந்த இரண்டு பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
பொருளாதார நெருக...